முத்தே மணி முத்தே
முத்தமிழ் செல்வானே
என் இதயம் கவர்ந்த கள்வனே
உன் உயிர் வாழும் பதுமையாய்
காலம் முழுதும் அழியா ஓவியமாய்
உன் விரல் பட்டு மலரும் காவியமாய்
நவம்பர் மாத பூக்களாய்
பூத்தது நம் வாழ்வின் தொடக்கமே....
கார்த்திகா சுந்தர்
முத்தமிழ் செல்வானே
என் இதயம் கவர்ந்த கள்வனே
உன் உயிர் வாழும் பதுமையாய்
காலம் முழுதும் அழியா ஓவியமாய்
உன் விரல் பட்டு மலரும் காவியமாய்
நவம்பர் மாத பூக்களாய்
பூத்தது நம் வாழ்வின் தொடக்கமே....
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment