Friday, 19 October 2018

தண்டோரா தமிழ்

எழுதும் எழுத்து என்  மூச்சு
என் தாய் மொழி தமிழ் என் பேச்சு
என் கருத்து பரவ வேண்டும்
நல்லது நடக்க வேண்டும்
புது பூமி மலர வேண்டும்
என் தமிழை வளர்க்க மறுபிறப்பு எடுக்க வேண்டும்
என் பேனா என் வலிமை
பேனா மை என் குருதி
சொல்ல வேண்டியதை எல்லாம் என் மூச்சு உள்ள வரை என் மக்களுக்கு சொல்லி விட்டு போக வேண்டும். 
கார்த்திகா சுந்தர்

No comments:

Post a Comment